பகவர் - சொல்லாய்வு

 முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள்.  கலித்தொகை 126 

 முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38 

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல்.  நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

பகவர் என்கிற சொல்  - அடியார், மனிதர் என்கிற பொருளில் இவைகளில் கையாளப் பட்டுள்ளது 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - குறள் 1 

இங்கே பகவன் என்பது பகவானின் இடைக்குறை என்பர். ஆனால் பகவர் மற்றும் பகவன் இரண்டும் ஒரே பொருளுடையவை. இரண்டும் இறை அடியாரை அல்லது மனிதரை குறிக்கும் சொல். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக